சென்னையில் புதிய கட்டுப்பாடுகளை மீறி பத்து மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார் உடனடியாக மூட வைத்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக காலை 10 மணிக்குள் மளிகை கடைக...
தமிழ்நாட்டில் வருகிற 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, ஊரடங்கு அமலில் இருக்கும். ஞாயிற்றுக்கிழமை, முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமி...
புதிய கட்டுப்பாடுகள் - தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
தியேட்டர்களில் 50%க்கு மேல் ரசிகர்கள் அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை
தியேட்டர்களுக்கு வருவோர் மாஸ்க் அணியாமல் படம் பார்க...
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. விதிகளை மீறுவோருக்கு, கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அபராதம் விதிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வே...
தமிழ்நாட்டில், நாளை முதல் இரவு 10 மணி வரை அனைத்து கடைகளையும், வணிக வளாகங்களையும் திறந்து வைக்க அனுமதித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்...
தமிழ்நாட்டில் மளிகை, காய்கறி கடைகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களை இன்று முதல் ஏப்ரல் 14 வரை பிற்பகல் 2.30 மணிக்கு மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுக்கவும், மக்கள் நடமாட்டத்தைக் குற...
Zomato, Swiggy, Uber eats போன்ற நிறுவனங்கள் மூலம், விநியோகம் செய்யப்படும் தயார் செய்யப்பட்ட உணவுப் பொருட்களை வீடுகளுக்குச் சென்று வழங்குவதற்கான தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
அத்தியாவசி...